சாதி, மதங்களை கடந்தவரே!!!
பாகுபாடு காட்டாமல் பழகும் அன்பானவரே!!
இளைஞர்களை கனவு காண பழக்கியவரே!!!
மிகுந்த எளிமையானவரே!!!
இடைவிடாது உழைக்கும் உத்தமரே!!
பெரும் பதவியிலும் நேர்மையை காத்தவரே!!
உழைப்பால் உயர்ந்தவரே!!
இந்தியாவை வல்லரசாக்கும் பொருப்பை எங்களுக்கு கொடுத்து சென்ற உத்தமரே!!!
24 மணி நேரமும் உழைத்து அந்த உழைப்புக்கு பெருமை சேர்த்த நல்லவரே!!
உங்களை இழந்து நாங்கள் அனைவரும், வாடிக் கொண்டிருக்கிறோம்.
கண்களில் கண்ணீரோடு விடை கொடுக்கிறோம், போய் வாருங்கள்
தங்கள் ஆன்மா இனிமேலாவது ஓய்வு கொள்ளட்டும்,
எங்களுடைய வேண்டுதலே அதுதான்.

பாகுபாடு காட்டாமல் பழகும் அன்பானவரே!!
இளைஞர்களை கனவு காண பழக்கியவரே!!!
மிகுந்த எளிமையானவரே!!!
இடைவிடாது உழைக்கும் உத்தமரே!!
பெரும் பதவியிலும் நேர்மையை காத்தவரே!!
உழைப்பால் உயர்ந்தவரே!!
இந்தியாவை வல்லரசாக்கும் பொருப்பை எங்களுக்கு கொடுத்து சென்ற உத்தமரே!!!
24 மணி நேரமும் உழைத்து அந்த உழைப்புக்கு பெருமை சேர்த்த நல்லவரே!!
உங்களை இழந்து நாங்கள் அனைவரும், வாடிக் கொண்டிருக்கிறோம்.
கண்களில் கண்ணீரோடு விடை கொடுக்கிறோம், போய் வாருங்கள்
தங்கள் ஆன்மா இனிமேலாவது ஓய்வு கொள்ளட்டும்,
எங்களுடைய வேண்டுதலே அதுதான்.


நம்
அனைத்து உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்களை உள்வாங்கி அலசி ஆராயும் பிக்
பாஸ்... மூளை. ஆனால், அத்தகைய மூளைக்கு உணர்ச்சி கிடையாது. வலி உணராது.
மூளையில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யும்போதுகூட, நோயாளிக்கு வலி துளியும்
இருக்காது
மனித
மூளையினுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் 100
பில்லியன் நியூரான்கள். இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான்
புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு எல்லாம். செயற்கை
முறையில் நியூரான்கள் இணைந்து அமைப்பது என்பது இந்த நூற்றாண்டில் சாத்தியம்
இல்லை.
மனதை
மையப்படுத்தி பேசுவோம். ஆனால், உண்மையில் மனசு, ஆன்மா இதெல்லாமே திருவாளர்
மூளைதான். இதயம் என்பது ஒரு பம்ப் மட்டுமே. மூளைக்கும் மற்ற
உறுப்புகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் வேலையை மட்டும் செய்கிறது. மூளைதான்
பிரதான குரு. மற்ற எல்லாமே சிஷ்யர்கள்தான்.