Tuesday, July 28, 2015

APJ நினைவாஞ்சலி

சாதி, மதங்களை கடந்தவரே!!!
பாகுபாடு காட்டாமல் பழகும் அன்பானவரே!!
இளைஞர்களை கனவு காண பழக்கியவரே!!!
மிகுந்த எளிமையானவரே!!!
இடைவிடாது உழைக்கும் உத்தமரே!!
பெரும் பதவியிலும் நேர்மையை காத்தவரே!!
உழைப்பால் உயர்ந்தவரே!!
இந்தியாவை வல்லரசாக்கும் பொருப்பை எங்களுக்கு கொடுத்து சென்ற உத்தமரே!!!
24 மணி நேரமும் உழைத்து அந்த உழைப்புக்கு பெருமை சேர்த்த நல்லவரே!!
உங்களை இழந்து நாங்கள் அனைவரும், வாடிக் கொண்டிருக்கிறோம்.
கண்களில் கண்ணீரோடு விடை கொடுக்கிறோம், போய் வாருங்கள்
தங்கள் ஆன்மா இனிமேலாவது ஓய்வு கொள்ளட்டும்,
எங்களுடைய வேண்டுதலே அதுதான்.

No comments: