Thursday, August 20, 2009

இரண்டு வரி மந்திரம்

"வெற்றி" என்ற மூன்றெழுத்தில் உள்ள "வெறி" வேண்டுமடி தோழி
வாழ்வின் எட்டாத உயரங்களை எட்ட.....

1 comment:

மதியழகன் சுப்பையா said...

வணக்கம் தோழர்,

ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீட்கள்? தொடர்ந்து எழுதுங்கள்.. முடிந்தால் கீற்று.டாட் காமில் அணி இதழ் பார்த்து விட்டு கவிதை அனுப்பி வையுங்களேன்..

அன்புடன்,
மதி