Friday, May 25, 2012

தண்ணீர் தேவதை!!!

                                                       தண்ணீர் தேவதை!!!

தண்ணீர்.. தண்ணீர்.. என்று மெடுத்து விட்டார் திரு K.பாலந்தர் அவர்கள்.
தண்ணீருக்காக ஒரு புது தேசத்தையே காட்டிவிட்டார் திரு வைரமுத்து அவர்கள்.
கோடைகாலத்தில் அனைவராலயும் கிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை... காரணம்,வெப்பமும், வேர்வையும்.
எங்கேயும் தண்ணீர் ட்டுப்பாடு. விவசாயிகள் டும் பாடு  சொல்லி மாளாது. றட்சி.. வெருமை.. தாகம்... விப்பு.. தண்ணீர். அனைத்து ஜீவ ராசிகளும் பாதிக்க டுகின்றன.ஆனால் மழைக் காலத்தில் ...
ஆறும்,குளமும்,ஏரியும் நிரம்பி ழிந்து அதன் சந்தோஷத்தை காட்டுகின்றன..
நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம்... நீரால்..
கொக்குகளுக்கும், னிதர்களுக்கும் கொண்டாட்டம்... மீனால்..
குளத்திலோ அல்லியும், தாமரையும் தை பேசிக்கொண்டிருக்கின்றன.
 இப்படியாக புல்வெளிகள், தோட்டம், தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றன.
விவசாயிகளுக்கோ ஆனந்த ரபரப்பு..
எங்கும் சுமையும், அது ரும் குளிர்ச்சியும் ட்டுமே..
இந்த சந்தோஷங்களை எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக ரங்களும் ங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்தமழைக்காக...
இப்படிப்பட்ட சந்தோஷத்தை அள்ளித்தரும் தண்ணீர் தேவதையை
நாம் எப்படி பாதுகாக்கிறோம்?
                     ·         மழை நீரை சேமிக்கிறோமா?
·         மரங்களை நடுகிறோமா?
·         விளை நிலங்களில் வீடுகட்டுவதை நிறுத்தி விட்டோமா?
·         மரங்கள் வெட்டுவதை எப்பொழுது நிறுத்தப்போகிறோம்?
·         இதை எல்லாம் எப்பொழுது செய்யப்போகிறோம்?
·         வரும் சந்ததியினருக்கு என்ன விட்டுப்போகப்போகிறோம் 
நமது சந்ததியினருக்கு காசு பணம் வேண்டாம். தண்ணீரும்,ஆரோக்கியமும் மட்டுமே வேண்டும். நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றின் படி, உலகை  வாழ வைப்போம்.
மனிதர்களைப் போல் ன்னைமட்டும் நினையாமல், உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான ரங்களை ளர்த்து னிதளம் மற்றும் நாட்டின் ளத்தைக் காப்போம்!
வாழ்க வையம்!!

No comments: