Wednesday, December 24, 2014

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்
.......
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை எங்கே தெரியவில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்கச் சொன்னது


இரயில் சிநேகம் என்ற சீரியல் பாடலில் இருந்து சில வரிகள்.

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்.

No comments: