Tuesday, April 14, 2015

மன்மத ஆண்டே வா! வா! வா!


          மன்மத ஆண்டே வா! வா! வா!

சித்திரையே!! ஆண்டுக்கு ஒரு முறைதான் வருவாயோ!!!
உனக்கும், பங்குனிக்கும் நீண்ட தூரமாமே, ஆனால் பங்குனிக்கும், உனக்கும் மிக மிக அருகாமே!!!

உனக்குள் தான் எத்தனை சிறப்புகள்....

சித்திரா பௌர்ணமியாம்......
அக்ஷ்ய திரிதியையாம்...
அக்னி நட்சத்திரமாம்....
கோடை விடுமுறையாம்.....
அந்த கள்ளழகரே ஆண்டு முழுதும் உனக்காகத்தான் காத்திருக்கிறாரேமே!!!

இந்த முறை மன்மத ஆண்டாக வேறு பிறந்திருக்கிறாயாமே!!
உன் மன்மத அன்(ம்)புகளால் அன்பையும், ஆரோக்கியத்தையும்,சந்தோஷ்த்தையும் அள்ளி வீச வா வா வா....

அனைவருக்கும் மன்மத ஆண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!!!

நன்றி!!!
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!



No comments: