Wednesday, November 09, 2011

இளைய ச‌முதாயமே!


இளைய ச‌முதாயமே!

உருகி போவ‌த‌ற்க்கு நீ மெழூகுவ‌ர்த்தியா ?

காற்றில் க‌ரைந்து போக நீ க‌ற்பூரமா?

உதிர்ந்து போவ‌த‌ற்க்கு நீ பூக்களா?

ஓய்ந்து போவ‌த‌ற்க்கு நீ காற்றா?

ப‌ய‌முறுத்த வ‌ரும் சுனாமியா நீ?

ஒரு ப‌க்கம் இலட்சிய‌த்தாலும்,

ஒரு ப‌க்கம் விடாமுய‌ற்சிய‌லும்,

ஒரு ப‌க்கம் த‌ன்ன‌ம்பிக்கையாலும்,

ஒரு ப‌க்கம் ம‌னித‌நேய‌த்தாலும் சூழப்பட்ட தீவு நீ!!!

அற்ப விசயங்களைப் பார்த்து பின் தங்கி விடாதே!!!
துணிந்து நில்!!


No comments: