Wednesday, November 09, 2011

மேகமே! மேகமே!


மேகமே! நீ க‌லைந்து போவ‌துற்க்குள் மழையாகு

மொட்டே! நீ க‌ருகிப் போவ‌துற்க்குள் க‌னியாகு

தென்றலே! நீ புய‌லாக மாறுவ‌த‌ற்க்குள் வீசிவிடு

அலையே! நீ சுனாமியாக மாறுவ‌த‌ற்க்குள் க‌ரையைச் சேர்ந்து விடு

நண்பனே! நீ மண்ணாகும் முன் ம‌னித‌னாகு

மனிதா! நீ காலம் க‌ரைவ‌த‌ற்க்குள் காரிய‌மாற்று.

No comments: