Friday, December 07, 2012

படித்ததில் பிடித்தது :மனுஷ்ய புத்திரன்

பிரம்மாண்டத்தில் ஒளிந்திருக்கும்
அற்பத்தை
அற்பத்தில் ஒளிந்திருக்கும்
பிரம்மாண்டத்தை
உருவி எடுக்கையில்
...
கொஞ்சம் இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது"...

நான் எப்போதோ எழுதி நானே மறந்துபோன இந்த வரிகளை சாட் டில் வந்து ஒரு நண்பர் சற்று முன் பகிர்ந்து கொள்கிறார். ஒரு எழுத்தாளன் களைத்துப் போகிறான். தனித்து விடப்படுகிறான். ஆனால் எழுதபட்ட சொற்கள் எதுவும் ஒருபோதும் களைப்படைவதுமில்லை. தனித்துப் போவதுமில்லை


                              -  மனுஷ்ய புத்திரன்

No comments: